Tuesday 16 April 2013

முத்துப்பேட்டை தப்லீக்ஜமாத் அமீருக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.04.2013 அன்று முத்துப்பேட்டை தப்லீக்ஜாமாத் அமீர் மௌளானா என அழைக்கப்படும் சகோதரர் உசேன் அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துசொல்லி தாவா செய்யப்பட்டது அதோடு
ஓரிரையை விளக்கும் பிரசுரங்களும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்