தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.04.2013 அன்று பட்டுக்கோட்டையில் ஒரு வீட்டில் மாற்ரவர்கள் திருஷ்ட்டியில் இருந்து பாதுகாக்கும் என நம்பி கட்டிவைத்திருந்த பொருள்களை அதன் தீமைகளை வீட்டின் உரிமையாளர்களுக்கு விளக்கி அவர்கள் அனுமதியோடு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்