Sunday 28 October 2012

முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 11 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது

   முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக குர்பானி வேலைகள் இன்று காலை சுபுஹூதொழுகை முடிந்த உடனேயே ஆரம்பமானது
 முத்துப்பேட்டை கிளை 1ல் மட்டும் 11 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது        1 மாட்டை மட்டும் திருத்துரைபூண்டி கிளை 2 சகொதரர்களிடம் கொடுத்து அங்குள்ள ஏழை குடும்பக்களுக்கு வழங்கப்பட்டது
  மீதியுள்ள 10 மாடுகளையும் குர்பானி கொடுத்து அதன் மாமிசங்களை ஏழை மக்களுக்கு வினியோகிக்கும் பனியை நிர்வாகிகளும் முன்னால் நிர்வாகிகளும் நேரடியாக களத்தில் இறங்கி செய்தனர்
  மக்கள் தவ்ஹித்ஜமாத்தை நம்பி தந்த இந்த பொருப்பை நாமே நேரடியாக செய்ய வேண்டும் என்பதற்க்காக கிராமம் கிராமமாக சென்று மாடு வாங்கியது முதல் குர்பானி கொடுத்த மாமிசங்களை ஏழைகளுக்கு கொடுத்தது வரை அனைத்தும் நிர்வாகிகளின் நேரடி கன்கானிப்பில் நடந்து முடிந்தது
  தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மட்டும் சுமார் 800 ஏழை குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கப்பட்டது
  குர்பானியின் இறைச்சிகளை பனக்காரர்களே ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கொண்டு பிரிஜ்ஜில் வைத்து கொள்வதல்ல நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டிதந்த வழி . உன்மையான ஏழைகள் பசி போக்க வேண்டும் இதுதான் குர்பானி இதை தவ்ஹித் ஜமாத் மட்டும்தான் முரையாக செய்து வருகிறது




  இதே போல தோல்கல் மூலம் வரும் பனத்தையும் ஏழைகளுக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, ஏழை வீடுகளுக்கு கீற்று போட்டு கொடுப்பது என முறையாக சிலவு செய்து அதன் வரவு சிலவு கனக்குகளையும் முறையாக வெளியிடுவது தவ்ஹித் ஜாமாத்தான் என்பதயும் தெறிவித்து கொள்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்