Saturday 27 October 2012

விழிப்புனர்வு பிரசுரம்


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்ஜுப்பெருநாளையும் குர்பானி சட்டங்களையும் அரபா நோன்பையும் பற்றி மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசுரம் வெளியிடப்பட்டது முத்துப்பேட்டை முழுவதும் வினியோகிக்கப்பட்டது பெரும்பான்மையான மக்கள் தெளிவடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்