Saturday 13 October 2012

அர்ரஹ்மான் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்க்கு முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நிதி உதவி





முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் மாநில தலைமை நேரடியாக நடத்தும் அர்ரஹ்மான் ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை பார்வையிட சுவாமிமலை சென்றார்கள் சிறுவர்களை சந்தித்துவிட்டு அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கிவிட்டு அந்த சிறுவர் இல்லத்திற்க்கு நிதியுதவியாக கிளை சார்பாக 8.500 ரூபாய் வழங்கப்பட்டது  அதன்பிறகு மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் நம் நோக்கம் லட்சியம் எப்படி இருக்கவேண்டும் என்று உரையாற்ரினார்கள் அனைத்து சிறுவர்களும் பயனடந்தார்கள். பார்வையிட சென்றவர்களும் மன நிம்மதியடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்