Friday 26 October 2012
புதுத்தெரு தவ்ஹித் திடலில் நபிவழி பெருநாள் தொழுகை
இன்ஷாஅல்லாஹ் நாளை காலை சரியாக 7.30 மனியளவில் புதுத்தெரு தவ்ஹித் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் நபி வழியில் நடைபெறும் இந்த தொழுகையில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுகொளகிறோம்.
Newer Post
Older Post
Home