Thursday 4 October 2012

புதுத்தெரு தவ்ஹித்திடலில் மழைவேண்டி சிறப்பு தொழுகை

    இன்ஸா அல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நபிகள் நாயகம் [ஸல்]அவர்கள் காட்டிதந்த வழிமுறைபடி வரும் ஞாயிற்று கிழமை 07.10.2012 காலை 8 மனியளவில் புதுத்தெரு தவ்ஹித் திடலில் மழைவேன்டி சிறப்பு தொழுகை நடைபெறும் அதில் அனைத்து முஸ்லிம்களும் கலந்துகொண்டு இறைவனிடம்  மழைபொழிய பிரார்தனை செய்ய அழைக்கிரோம்