Sunday 7 October 2012

புதுத்தெரு தவ்ஹித்திடலில் மழை தொழுகை










தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பாக புதுத்தெரு தவ்ஹித் திடலில் மழைத்தொழுகை 07.10.2012 காலை 8 மனிக்கு நடைபெற்றது தொழுகை 8 மனிக்கு என்று அறிவித்து இருந்தாலும் முன்கூட்டியே ஆன்களும் பென்களும் வந்து குழும தொடங்கினர் பென்களுக்கு என்று ஒதுக்கிய இடம் போதாமல் உடனடியாக பென்களுக்கான இடம் அதிகப்படுத்தப்பட்டது
  தொழுகை ஆரம்பமாகும் போது ஆன்களும் பென்களுமாக சுமார் ஆயிரம் பேர் குழுமினார்கள்  கையை கீழ்நோக்கி வைத்து அல்லாஹ்விடம் பிரார்தனை செய்துவிட்டு ஆன்கள் மட்டும் சட்டையை மாத்திபோட்டு கொண்டு இமாமை பின் தொடர்ந்து இரண்டுரக்காத் தொழுகையுடன் மழைத்தொழுகை நிறைவுபெற்றது அதன்பிறகு அவர் அவர்கள் துவா செய்துவிட்டு கலைந்து சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
  நல்ல விசயத்திர்க்காக  அதும் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் காட்டிதந்த வழியை மட்டுமே பின்பற்றி செயல்படும் தவ்ஹித் ஜமாத்தை காவல்துறை  உள்பட அனைவரும் பாராட்டினார்கள் எல்லாபுகழும் இறைவனுக்கே