Friday 26 October 2012

மஸ்ஜித்நூரில் அரபா நோன்புதிறக்கும்[இப்தார்] நிகழ்ச்சி


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அரபா [இப்தார்] நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மஸ்ஜித் நூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தார்கள்
ரமழானை தவிர வேறு எந்த நோன்பிற்க்கும் எந்த ஏற்பாட்டையும் இதுவரை கண்டிராத முத்துப்பேட்டை மக்கள் இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு செய்திருந்த விரிவான ஏற்பாட்டை பார்த்து வியந்துபோனார்கள் தவ்ஹிதின் எழுச்சிக்கு பின்புதான் பெரும்பன்மையான மக்களுக்கு அரபா நோன்பு பிடிப்பதின் அவசியமே தெறிந்தது

இப்போது நோன்புதிறக்க செய்த இந்த ஏற்பாடுகள் வருடா வருடம் தொடர்ந்தால் நோன்பின் முக்கியத்துவம் இன்னும் அதிக மக்களுக்குதெறியவரும் இது தொடர அல்லாஹ் நாடுவானாக