Monday 28 April 2014

வாராவாரம் மஸ்ஜித் நூரில் நடைபெறும் மானவர்களுக்கான தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.04.2014 அன்று மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான தர்பியா நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் மானவர்களுக்கு  நல்லொழுக்க பயிர்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்