Saturday 5 January 2013

முத்துப்பேட்டையில் நடந்த கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமாக பத்திரிக்கையில் வந்த செய்தி




மனித உரிமைமீரலையும் அதற்க்கு துனை போன காவல்துரையையும் கண்டித்து முத்துப்பேட்டையில் மிகப்பெரிய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதை அனைத்து ஊடகங்களும் படம்பித்து சென்றது அதுமட்டுமல்லாமல் கண்டன உரையாற்ரிய மாநில பேச்சாளர் தாவுத் கைசரிடம் பிரத்தியோக பேட்டியும் வாங்கி சென்றனர்அதந்தொடர்ச்சியாக தினகரன் நாளிதளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது