Thursday 10 January 2013

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு ரயில்பாதை மத்திய அரசு ஒப்புதல்




மக்களின் நீண்ட நாள் கனவான பட்டுக்கோட்டையில் டு தஞ்சாவூர் ரயில்பாதை திட்டத்திற்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

இந்த திட்டம் சுமார் 390 கோடி ரூபாய் சிலவில் செய்து முடிக்கப்படும் என மத்திய அமைச்சர் பன்சிலால் அறிவித்தார்

நீண்ட நாட்களுக்கு முன்பே வரவேண்டிய இந்த திட்டம் தனியார் பஸ் முதலாலிகளால் முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது இப்போதாவது அரசாங்கம் இதை செய்ய முன்வந்ததே என மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்

முத்துப்பேட்டை அகலரயிபாதை திட்டமும் இந்த திட்டமும் முடிவடைந்தால் முத்துப்பேட்டையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயனம் சிரமம் இல்லாமல் இருக்கும் இந்த திட்டங்களை கிடப்பில் போடாமல் போர்கால அடிப்படையில் விரைந்து முடிப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்