Monday 21 January 2013

நக்கீரன், ஆனந்த விகடன், மனுஷ்ய புத்திரன், ஜே.பி.ஜோஸபின் பாபா, பாரதி தம்பி ஆகியோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க விவாத அழைப்பு:



எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் இஸ்லாத்தை கொச்சைபடுத்தலாம் என அலையும் நக்கீர மனுசபுத்திர வகையராக்கல் சவுதியில் நிறைவேற்றப்பட்ட மரனதண்டனையை மையமாக வைத்து இஸ்லாத்தை விமர்சித்து வருகிரார்கள்

அவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ வந்து தவ்ஹித்ஜமாத்தோடு நேருக்கு நேர் விவாதம் செய்து அவர்கள் சொல்வது சரியானதுதான் என நிறுபிக்க தயாரா? என தவ்ஹித்ஜமாத் சவால்விடுத்துள்ளது. அதை எழுத்துபூர்வமாகவும் சம்மந்தபட்டவர்களுக்கு அனுப்பியுள்ளது

இதை ஏத்துகொண்டு விவாதத்திற்க்கு வருவார்களா? அல்லது தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி ஒழிவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்