Sunday 20 January 2013

ரிசானா நபீக் என்ற பெண்ணிர்க்கு சவுதிஅரேபியாவில் மரனதண்டனை கொடுத்தை வைத்து இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை விமர்சிக்கும் மூடர்களுக்கு மௌளவி ரஸ்மின் அவர்களின் விளக்கம்


ரிசானா நபீக்கும், வெளிநாடு செல்லும் பெண்களும். (Video)

வெளிநாட்டு வேலை வாய்பை நாடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற பெண்மணி வீட்டு எஜமானியின் குழந்தையை கொலை செய்தார் காரணத்தினால் கடந்த 09.01.2013 அன்று சவுதி அரேபியாவில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பில் உலகம் முழுவதும் பலத்த விமர்சனங்களும், இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டனை தொடர்பாகவும் வாதப் பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விதமாக பேசப்பட்ட உரை:


ரிஸானா நபீக்கும் வெளிநாடு செல்லும் பெண்களும் 02 by sltjvideos