முத்துப்பேட்டையில் நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் உடனடியாக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றகோரியும்.ஊர் முழுவதும் மேய்ந்து திறியும் பன்றிகளை அகற்றகோறியும் முத்துப்பேட்டை பேருராட்சிக்கு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது இதன் நகல் மாவட்ட ஆட்சியருக்க்கும் அனுப்பப்பட்டது
இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர் பேரூராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார் அவர் உத்தரவிட்ட நகலையும் நமக்கு அனுப்பியுள்ளார்
இதன் பிறகும் பேரூராட்சி மெத்தனம் காட்டினால் முத்துப்பேட்டை காவல்துரை எதிர் கொண்டது போல மிகப்பெறிய போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். என செய்கிறார்கள் என பொருத்து இருந்து பார்ப்போம்