தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2013 மாலை மஸ்ஜித்நூரில் சிறை நிறப்பும் போராட்டம் சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது
நாளை திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துரைபூண்டியில் நடைபெருகிறது
அதில் நம் கிளை 1 சார்பாக செய்த பனிகள் செய்ய இருக்கும் களப்பனிகள் குறித்து எடுத்துகூறி மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனை பெற்று இன்னும் வீரியமாக செயல்படுவது என முடிவுசெய்யப்பட்டது