Sunday 17 November 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11,2013     காலை 9 மனிமுதல் பகல் 12 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது

இதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரன் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்