Sunday 3 November 2013

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித்நூரில் நடைபெற்றது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் இதில் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சிபெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்