Monday 4 November 2013

மாவட ஆட்சியரைகண்டித்து ஆர்பாட்டம் ஏன்? வீடுவீடா சென்று மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.






தமிழ்நாடு  தவ்ஹித்  ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  கண்டன ஆர்பாட்டம் ஏன் என்பதை பல வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு வருகிரது

அதன் ஒரு பகுதியாக 04.11.2013 அன்று முத்துப்பேட்டை  கிளை 1  முழுவதும்  வீடு வீடாக சென்று ஆர்பாட்டத்திற்க்கு அழைப்பு  கொடுக்கப்பட்டது மக்களின்  ஆர்வம் நாம் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்