Sunday 17 November 2013

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித் நூரில் சிறப்பாக நடைபெற்றது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.11.2013 மாலை மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பேசுவதற்க்கான பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்