Sunday 3 November 2013

மானவ மானவியர்கள் தர்பியா மஸ்ஜித்நூரில் நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று மஸ்ஜித்நூரில் காலை 9.30 மனிமுதல் 12 மனிவரை மானவ மானவியர்களுக்கான தர்பியா நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்