Sunday 3 November 2013

கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமான அவசர ஆலோசனைகூட்டம் மஸ்ஜித்நூரி நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று மஸ்ஜித்நூரில் கண்டன ஆர்பாட்டம் சம்மந்தமான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது

இதில் தெருவாரியாக பொருப்பாளர்கள் பிரிக்கப்பட்டு அவர் அவர்களுக்கான பொருப்புகள் வழங்கப்பட்டது .
இதுசம்மந்தமாக பொருப்பாளிகளிடம் கேட்ட போது  மர்கஷ் கட்டுவதை தடுத்த ஆட்சியருக்கு எதிராக மக்களின் கோபம் அதிக அளவில் இருப்பதாக தெறிவித்தார்கள்