தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று பட்டுக்கோட்டை ரோடு காசிம் தோட்டத்தில் உள்ள VK சாகுல்ஹமீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் நபிகள் நாயகத்தின் இறுதிபேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் அதிக ஆர்வத்துடன் அதிக அளவில் கலந்துகொண்டது ஒரு பொதுக்கூட்டம் போல இருந்தது அல்ஹம்துலில்லாஹ்