Monday 11 November 2013

பேச்சாளர் பயிற்ச்சியில் மானவர்கள் அபாரம்!!


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.11.2013 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மஸ்ஜித்நூரில் நடைபெற்றது

இதில் பங்கேற்ற மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் மானவர்களின் பேச்சு அனைவரையும் சென்றடையும் வகையில் சிறப்பாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்