Sunday 3 November 2013

வாராந்திர பெண்கள் பயானில் அதிக அளவில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.11.2013 அன்று  அரசகுள தெருவில் உள்ள சகோதரர் ஜாகிர் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்ரினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மழை விடாது பெய்துகொண்டு இருந்தும் பென்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

 மழையை பொருட்படுத்தாமல் ஆன்களும் ஆர்வத்துடன்  பயானில் கலந்துகொண்டனர்