Monday 5 August 2013

தவ்ஹித்பள்ளிவாசல்களில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் மக்கள் கூட்டம் ,அளவுக்கு அதிகமாக மக்கள் ஆர்வத்துடன் வருவதால் இடம் பற்றாக்குறையால் தினரும் மஸ்ஜித்நூர்

முத்துப்பேட்டையில் சுமார் 10 சுன்னத்ஜமாத் பள்ளிவாசல்கள் இருந்தும் மக்கள் கூட்டம் தவ்ஹித் பள்ளிவாசல்களை நோக்கி திரும்பியுள்ளது ஒரு நல்ல மாற்றமாக கானப்படுகிரது


முத்துப்பேட்டையில் நாம் முதலில் தவ்ஹித்பனிக்காக கட்டிய பள்ளிவாசலை ஜாக்கிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓலை கொட்டகையில் தவ்ஹிதை சொல்ல ஆரம்பிக்கப்பட பள்ளிவாசல் இப்போது இரண்டுகிளைகளாகி இரண்டு பள்ளிவாசல்களிலும் ஆன்கள் கூட்டமும் பெண்கள் கூட்டமும் அலைமோதிவருகிரது

இன்ஷா அல்லாஹ் தெற்க்கு தெருவில் கூடிய விரைவில் ஆரம்பிக்க ஆலோசித்துவரும் மூன்றாவது தவ்ஹித் பள்ளிவாசலும் வந்தால் கூட மக்களுக்கு இட வசதி செய்து கொடுப்பது சிரமாகதான் இருக்கும் என நினைக்கும் அளவுக்கு குர் ஆன் ஹதீஸ் பக்கம் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள்

 பெயரில் மட்டும் குர் ஆன் ஹதீசை வைத்து கொண்டு சவுதிக்கு ஜால்ரா அடிப்பவர்களும் பத்தோடு பதினொன்றாக போனது நமக்கல்லாம் ஒரு பாடம். நாமும் நாளைக்கு குர் ஆன் ஹதீசை விட்டு விட்டு மனோ இச்சையை பின்பற்றினால் அதே கதிதான் நமக்கும் என கன்முன்னே அல்லாஹ் காட்டுகின்றான்.வழிதவறாமல் இருக்க அல்லாஹ்விடம் துவா செய்வோம்