Wednesday 31 July 2013

மஸ்ஜித்நூரில் நிர்வாகிகள் மசூரா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

இதில் பெருநாள் முடிந்த அடுத்த நாள் மக்கள் இனைவைப்பின் கேந்திரமான கந்தூரிக்கு செல்லாமல் நன்மையின் பக்கம் மக்களை அழைக்க வசதியாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது