Friday 9 August 2013

தவ்ஹித்ஜமாத்தின் நபிவழி பெருநாள் தொழுகை, நிரம்பிவழிந்தது புத்தெரு தவ்ஹித்திடல்












தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நோன்புபெருநாள் தொழுகை 09.08.2013 காலை 7.30 மனியளவில் புதுதெரு தவ்ஹித் திடலில் நபிவழி படி நடை பெற்றது

ஏராளமான ஆன்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள்  அல்லாஹ்வுக்கு அடிபனிவோம் என்றதலைப்பில் உறையாற்றினார்

பெருநாள் முடிந்த அடுத்தநாள் இனைவைப்பு காரியமான கந்தூரிக்கு செல்வதுதான் அல்லாஹ்வுக்கு அடிபனிவதா என கேள்வி கேட்டார்? கந்தூரிக்கு போய் கலந்து கொள்வதும் அந்த இனை வைப்பு கந்தூரியை தடுக்க்காமல் வேடிக்கை பார்ப்பதும் அல்லாஹ்வின் கோபத்திர்க்கு ஆளாகும் செயல் ரமலானில் நாம் செய்த நன்மையையல்லாம் அழிக்கும் செயல் என குர் ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு உரையாற்றினார்

இந்த பயான் பலபேருக்கு ஒரு படிப்பினையாகவும் பாடமாகவும் அமைந்து இருந்தது இதன் மூலம் அல்லாஹ்வின் உதவியால் பெரும்பாலானவர்கள் அந்த இனைவைப்பு காரியத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கனிப்பார்கள் என எதிர்பார்க்கலாம் அல்லாஹ் போதுமானவன்