Friday 9 August 2013

போலீஸ்தடியடி முத்துப்பேட்டையில் பரபரப்பு, பெருநாள் தினத்தன்று திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

பிஜெபி மாநில செயளாலரின் பிறந்த நாளை முன்னிட்டு ரோடு முழுவாதம் கூச்சல் கோசம் போட்டுகொண்டு ஒரு பிரிவினர் சென்றதாகவும் அதற்க்கு பதில் சொல்லும் விதமாக மற்றொருபிரிவினர்  கோசம் போட்டதாகவும் நிலமையை சரி செய்ய போலீஸ் தடியடி நடத்தியதாக தகவல் வருகிரது இன்ஸா அல்லாஹ் முழுவிபரம் விரைவில் வெளியிடப்படும்