Wednesday 7 August 2013

இஸ்லாத்தின் பெயரால் மோசடி ,மக்களை காப்பாற்றும் முயற்ச்ச்சியில் தவ்ஹித்ஜமாத்

முத்துப்பேட்டையில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அனாச்சாரங்களுக்கும் இனைவைப்பு நிகழ்ச்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்க்கான முயற்ச்சிகளை சட்டரீதியாக செய்ய தவ்ஹித்ஜமாத் முடிவு செய்துள்ளது

  இறைவனின் கட்டளையை மீறி சனிக்கிழமை மீன் பிடித்த கூட்டத்தையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த கூட்டத்தையும் அல்லாஹ் தண்டித்ததை போல இந்த இனைவைப்பு கந்தூரியை தவறு என்று சுட்டிகாட்டாமல் நமக்கேன்வம்பு என்று இருந்தால் இறைவனின் பார்வையில் கந்தூரி தூக்கியவனும் நாமும் ஒன்றுதான்

 எனவே இறைவனின் தண்டனையில் இருந்து யார் யார் தப்பித்து கொள்ள ஆசைபடுகிறார்களோ அவர்கள் கந்தூரியை அனுமதிக்ககூடது சிந்தியுங்கள் செயல்படுங்கள்.