Wednesday 31 July 2013

மஸ்ஜித்நூரில் கடைசி 10 நாட்கள் நடு இரவு தொழுகைக்கு ஆர்வத்துடன் திரண்டுவந்த மக்கள்



ரமலான் மாதத்தின் புனிதமிக்க லைலத்துல் கத்ர் இரவில்நன்மைகள் செய்து அதன் நன்மையை முழுவதும் அடைவதற்க்கு வசதியாக தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மஸ்ஜித் நூரில் கடைசி 10 நாட்களும் இரவு முழுவதும் இபாதத் செய்ய விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது

இரவு 12 மனிக்கு இரவு தொழுகையும் அதை தொடர்ந்து பயானும் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் களந்து கொண்டனர்

இரவு முழுவதும் வனக்க வழிபாட்டில் இருந்த மக்கள் நோன்பு நோற்க்க வசதியாக சகர் உனவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பெண்கள் சென்றவருடத்தைவிட அதிக என்னிக்கையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்