இரவு 12 மனிக்கு இரவு தொழுகையும் அதை தொடர்ந்து பயானும் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் களந்து கொண்டனர்
இரவு முழுவதும் வனக்க வழிபாட்டில் இருந்த மக்கள் நோன்பு நோற்க்க வசதியாக சகர் உனவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பெண்கள் சென்றவருடத்தைவிட அதிக என்னிக்கையில் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்