Wednesday 10 July 2013

மஸ்ஜித்நூரில் இரவுத்தொழுகையும் ரமலான் தொடர் சொற்பொழிவும் தொடங்கியது

 தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு மஸ்ஜித்நூரில் இரவு தொழுகை நடைபெற்றது
அதை தொடர்ந்து நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் கொவை மாவட்ட தாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் உரையாற்றினார்கள் ஏரளமான ஆன்களும் பெண்களும் கலந்துகொண்டு பயனடந்தனர்