Friday 19 July 2013

கருப்பு கயிறு அறுத்து எறியப்பட்டது தூய்மையான இஸ்லாத்தை சொல்லி தாவா செய்யப்பட்டது



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.07.2013 அன்று புதிதாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தை சந்தித்து அவர்களுக்கு தூய இஸ்லாத்தை பின் பன்பற்றுவது பற்ரி எடுத்து சொல்லப்பட்டது

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு யாரும் அதன் தூய்மையான வடிவில் இஸ்லாத்தை எத்தி வைக்காததால் பழைய படியே கையில் கருப்பு கயிறு திருஸ்ட்டிக்காக அனிந்து இருந்தார்கள்

இந்த காயிறு எதுவும் செய்ய சக்தி இல்லாதது இது வெரும் கயிறுதான் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்பவன் அன்வன் நாடியதை எதுவும் தடுக்க இயலாது அவன் நாடாமல் எந்த பொருலாளும் எதுவும் செய்ய இயலாது என்பதை விளக்கி கையில் கட்டியிருந்த கருப்பு கயிருகளை அவர்கள் அனுமதியோடு அறுத்து எரியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்