தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 10.07.2013 அன்று இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் நிர்வாகிகளின் அவச மசூர நடைபெற்றது
அதில் முதல் நாளே இரவுத்தொழுகைக்கு பெண்கள் பகுதி நிறைந்துவிட்டதால் நாளை தொழுக வரும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நான்கு கடைகளில் மறைவு ஏற்படுத்தி அங்கு இடவசதி செய்வது என முடிவு செய்யப்பட்டது
அதில் முதல் நாளே இரவுத்தொழுகைக்கு பெண்கள் பகுதி நிறைந்துவிட்டதால் நாளை தொழுக வரும் பெண்களுக்கு இடம் ஏற்பாடு செய்வது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள நான்கு கடைகளில் மறைவு ஏற்படுத்தி அங்கு இடவசதி செய்வது என முடிவு செய்யப்பட்டது