பரபரப்பிர்க்கு பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டுபேர் டெலிபோன் டவர்மீது ஏறிகொண்டு குதிக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்ததும் ஊர் முழுவதும் இந்த செய்தி பரவி தீயனைப்பு வாகனம் போலீஸ் அதை பார்க்க மக்கள் என பரபரப்பானது
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகி வெட்டப்பட்டார் அதை இதுவரை கண்டுபிடித்து வெட்டிய நபரை தண்டிக்காத காவல்துரையை கண்டித்து இந்த தற்கொலை மிரட்டல் என பேசப்படுகிரது தற்கொலை செய்வாரா? மிரட்டலோடு இறங்கிவிடுவாரா பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்