Friday 19 July 2013

விதைவிதைத்தவர் ஒருவர்? அதை அறுவடை செய்ய துடிப்பவர் பலபேர் ரயில்வேரிசர்வேசன் வர காரனம் யார்?அடுக்கடுக்கான ஆதாரங்கள்

முத்துப்பேட்டையில் ரயில்வே ரிசர்வேசன் மூடப்பட்டதும் அதற்க்காக களத்தில் இறங்கி வேலை செய்தது தன்ஹித்ஜமாத் தான் அதன் பலனாக இப்போது முத்துப்பேட்டையில் ரயிவே ரிசர்வேசன் அமைக்கப்பட்டுள்ளது

இதை தொடர்ந்து வழக்கம்போல அனைத்து தரப்பினரும் எங்களால்தான் ரயிவே ரிசர்வேசன் வந்தது என தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து போஸ்டரும் பிட் நோட்டீசுமாக ஊரை ஏமாத்த தொடங்கியுள்ளார்கள்

நமக்கு தேவை காரியம் நடக்கவேண்டும் அதற்க்கான கூலியை அல்லாஹ்விடம்தான் பெறவேண்டும் என்பதால் நாங்கள்தான் கொண்டு வந்தோம் என பொருளாதாரத்தை வீன் விரயம் செய்து போஸ்டர் அடிக்க விரும்பவில்லை இருந்தாலும் நாம் செய்த ஒன்றை வைத்து வேறு ஒருவர் ஆதாயம் அடைய கூடாது என்பதற்க்காக ஆதரங்களை வெளியிடுகிறோம்

நடுநிலையான சகோதரர்கள் இதை அதிகம் அதிகம் மக்களுக்கு கொண்டு செல்லவும் உழுகும்போது ஊரை சுத்திவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை தூக்கிவந்த கதைதான் நம் யாபகத்திற்க்கு வருகிரது

ஆதாரம் 1
 நாம் முதல் முதலில் இந்த கோரிக்கையை வழியுறுத்தி ஊர் முழுவதும் ஒட்டிய லித்தோஸ் போஸ்டர் அப்போது நம் இனையதளத்தில் வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_1461.html


ஆதாரம்  2
இந்த கோரிக்கையை வழியுறுத்தி முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் நிர்வாகிகள் திருச்சி சென்று டிவிசனல் ரயிவே மேனேஜரை சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில் அது சம்மந்தமாக வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/10/blog-post_6081.html



ஆதாரம் 3
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வழியுறுத்தி தொகுதி எம் பி ஏகேஎஸ் விஜயன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தது அப்போது நம் இனைய தளத்தில்  அது சம்மந்தமாக   வெளியிட்ட செய்தி http://www.tntjmtt.blogspot.com/2012/12/aks.html


ஏற்க்கனவே விநாயகர் ஊர்வலப்பிரச்சனையில் களப்பனி முழுவதும் தவ்ஹித்ஜமாத் செய்தும் நோகாமல் வேறு ஒருவர் நொங்கு குடித்துவிட்டு போன மாதிறி இதுவும் ஆகிவிட கூடாது என்பதால்தான் இந்த விளக்கம் அல்லாஹ்போதுமானவன்