Monday 22 July 2013

மஞ்சக்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல்

தமிழ்நடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.07.2013 அன்று மஞ்சக்காமாலை நோயால் அவதிபட்டுவரும் சகோதரர் அபு ஆப்ரின் அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறப்பட்டது

மிகவும் சுருசுருப்பாக பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டு முத்துப்பேட்டை இனையதளத்தின் நிருபராகவும் முத்துப்பேட்டை கல்விமையத்தின் பொருப்பாளராகவும் இருந்துவந்த சகோதரர் அபு ஆப்ரின் அவர்கள் பூரன குனமடைய நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம்