Thursday 4 July 2013

இஸ்லாமிய சட்டம்தான்தூக்குதண்டனையில் இருந்து உங்கள்மருகனை காப்பாற்றியது சம்மந்தபட்டவரின் வீட்டுக்கு நேரடியாக சென்று தாவா


தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.06.2013 அன்று குவைத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து விடுதலையான சகோதரனின் வீட்டுக்கு சென்று அவரின் தாய்மாமா தீரன் அவர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது

அப்போது குவைத்தில் தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த தமிழர்களும் மெய்சிலிர்க்கவைத்த இஸ்லாமிய குற்றவியல் சட்டமும் என்ற கட்டுரை வெளியான உனர்வு இதழும் , இஸ்லாமிய குற்றவியல்சட்டம் புக்கும் ,மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் இழவசமாக வழங்கப்பட்டது

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற இந்த இஸ்லாமிய சட்டம்தான் உங்கள் மருகனை தூக்கில் இருந்து காப்பாற்றியது என விளக்கி சொல்லப்பட்டது இன்னும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டால் உங்கள் மருகன் உள்பட அனைவரும் முற்றிலும் ஒரு புதுவாழ்க்கை வாழ்ந்து இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் வெற்றிபெறலாம் என எடுத்துசொல்லி தாவா செய்யப்பட்டது

அனைத்தையும் பொருமையாக கேட்ட சகோதரர் அவர்கள் இந்த சிக்கல் மூலமாக எனக்கு இஸ்லாத்தை தெறிந்து கொள்ளவாய்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் என் மருகனுக்காக பாடுபட்ட அனைவருக்கும்நன்றி தெறிவித்துகொள்வதாக கூறினார் சந்திப்பு
 பயனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்