தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.07.2013 அன்று பித்ரா சம்மந்தமாக கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மஸ்ஜித்நூரில் நடைபெற்றது அதில் ஒரு நபருக்கு பித்ராவின் அளவுக்கான தொகை 100 ரூபாய் என முடிவு செய்யப்பட்டுள்ளது
வெளிநாட்டில் உள்ள மற்றும் வெளியூரில் உள்ள முத்துப்பேட்டை சகோதரர்கள் இதை தங்கள் வீடுகளுக்கு தெறியப்படுத்தி முறையாக ஏழைகளுக்கு பித்ராவை வழங்கி அதற்க்கான கனக்கு வழக்குகளை முறையாக மக்களுக்கு காட்டி தனது தூய்மையை வருடா வருடம் நிறுபித்துவரும் தவ்ஹித்ஜமாத்தில் உங்கள் பித்ராவை கொடுத்து கடமையை நிறைவேற்றுமாறு கேட்டு கொள்கிறோம்
வெளிநாட்டில் உள்ள மற்றும் வெளியூரில் உள்ள முத்துப்பேட்டை சகோதரர்கள் இதை தங்கள் வீடுகளுக்கு தெறியப்படுத்தி முறையாக ஏழைகளுக்கு பித்ராவை வழங்கி அதற்க்கான கனக்கு வழக்குகளை முறையாக மக்களுக்கு காட்டி தனது தூய்மையை வருடா வருடம் நிறுபித்துவரும் தவ்ஹித்ஜமாத்தில் உங்கள் பித்ராவை கொடுத்து கடமையை நிறைவேற்றுமாறு கேட்டு கொள்கிறோம்