Monday, 23 December 2013

ஜனவரி 28 போராட்ட விழிப்புனர்வு தாவா முத்துப்பேட்டை முழுவதும் வீடுவீடாக சென்று வீரியமாக நடைபெற்றது





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.12.2013 அன்று ஜனவரி 28 சிறை நிறப்பும் போராட்டத்தில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கி முத்துப்பேட்டை முழுவதும் தெற்க்கு தெரு,சின்னகட்சி மரைக்காயர் தெரு, மரைக்காயர் தெரு, பேட்டை ரோடு போன்ற பகுதிகளில் காலை முதல் மாலை வரை வீடு வீடாக சென்று தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்