Wednesday 4 December 2013

ஒரேநாளில் மூன்று இடங்களீள் தெருமுனை. பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.12.2013 அன்று ஒரே நாளில் மூன்று இடங்களில். கல்கேனிதெரு குண்டான் குளதெரு நூர்பள்ளி தெரு ஆகிய மூன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ஜனவரி 28 போராட்டம் ஏன்? அதில் நாம் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்பது விளக்கப்பட்டது. ஏராளமானோர் கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்