Wednesday 25 December 2013

வீரியம் பெற்றுவரும் ஜனவரி 28 விழிப்புனர்வு பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.12.2013 அன்று ஜனவரி 28 பிரச்சாரம் நூர் பள்ளிதெரு, கல்கேனி தெரு போன்ற பகுதிகளில் வீரியமாக வீடுவீடாக சென்று செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்