Monday 30 December 2013

மஸ்ஜித்நூரில் சிறப்பு பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.12.2013 அன்று இரவு மஸ்ஜித்நூரில் பயான் நடைபெற்றது அதில் தாயி அவர்கள் தொழக்கூடிய பள்ளிவாசல்களும் தொழகூடாத பள்ளிவாசல்களும் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்