Saturday 7 December 2013

SPKM தோட்டவளாகத்தில் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 05.12.2013 அன்று எஸ்பிகேஎம் தோட்டவளாகத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் தாயி ரியாஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரையாற்றினார்கள் ஏராள்மானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்