Monday 9 December 2013

புதுதெருவில் பென்கள் மாநாடாக காட்சியளித்த வாரந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று புதுதெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் ஷிர்க்கு ஓர் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஒரு மாநாடுபோல பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்