Monday 9 December 2013

வீடுவீடாக சென்று ஜனவரி 28 விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் எதற்க்கு என்ற விழிப்புனர்வு பிரச்சாரம் வீடு வீடா சென்று செய்யப்பட்டது

தாயி ரியாஸ் தலைமையில் இன்று ஒரு நாள் மட்டும் நூறு வீடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது மக்களிடம் நல்ல ஒரு எழுச்சியை கானமுடிந்தது அல்ஹம்துலில்லாஹ்