Sunday 15 December 2013

ஜனவரி 28 திருச்சி சிறையை நிறப்ப கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்


ஜனவரி 28 அன்று நடைபெற உள்ள சிறைசெல்லும் போராட்டம் சம்மந்தமான செயல்வீரர்கள் கூட்டம் மாநில மேலான்மை குழு பக்கீர்முகம்மது அல்தாபி தலைமையில் 15.12.2013 அன்று கூத்தாநல்லூரில் நடைபெற்றது
இதில் முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து 22 செயல்வீரர்கள் கலந்துகொண்டனர் கிளை 1 செயளாலர் முகம்மது புகாரி அவர்கள் இதுவரை செய்துள்ள பனிகள் குறித்து விளக்கமளித்தார் இறுதியில் சகோ பக்கீர்முகம்மது அல்தாபி அவர்கள் உரையாற்ரினார்கள்.பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.