Saturday 18 May 2013

தர்ஹாவழிபாடு சரியா என்ற தலைப்பில் மஸ்ஜித் நூரில் மார்க்க சொர்பொழிவு


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 16-5-2013 அன்று மஸ்ஜித் நூரில் மார்க்க சொற்ப் பொழிவு நடைபெற்றது.

இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் தர்ஹா வழிபாடு சரியா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.