தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வாரம் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து தாவா செய்து வருவதின் தொடர்ச்சியாக இந்தவாரம் 26.05.2013 அன்று மாணவரனி சார்பில் அதன் தலைவர் ராசிக் தலைமையில் நமது ஜமாத் ஆலங்காடு கிராமத்தில் களமிரங்கியது
மன்பாண்டங்கள் செய்து விற்பனை செய்துவருபவர்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் தாயி மிசால் அவர்கள் தாவாசெய்ய மானவரனியினர் கிராமம் முழுவதும் பிரசுரங்களை வினியோகித்தனர்