Saturday 4 May 2013

தர்ஹாவழிபாடு பற்றி விழிப்புனர்வு பிரசுரம் வினியோகம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று தர்ஹா வழிபாடை எதித்து ஒரு விழிப்புனர்வு ஏர்படுத்தும் விதமாக தர்ஹா வழிபாடு சுவர்கத்திற்க்கு வழியா? நரகத்திற்க்கு வழியா? என்ற பிரசுரம் முத்துப்பேட்டை முழுவதும் வினியோகிக்கப்பட்டது